/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்

இந்த முகாமில் 986 இடங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் 5வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த முகாமில் 986 இடங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஈரோடு மாநகராட்சி பகுதியில் 101 இடங்களில் 26 ஆயிரம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனோ தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 8 Oct 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்