ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையின் நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையின் நிலவரம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையில் அதிகபட்சமாக கொடுமுடியில் 38.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ.வருமாறு:-

கொடுமுடி-38.2

சென்னிமலை-31

தாளவாடி-23.4

ஈரோடு-23

குண்டேரிப்பள்ளம்-14.6

கோபி-13.6

பெருந்துறை-9

கொடிவேரி-9

வரட்டுப்பள்ளம்-4

சத்தியமங்கலம்-2

பவானிசாகர்-1.2

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!