ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 85 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,115

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,516

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 921

மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 678

மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 992 பேருக்கு பரிசோதனை செய்ததில் 79 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி.

நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.0%

Tags

Next Story
ai healthcare products