ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு
![ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/10/09/1346581-images-56.webp)
X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |9 Oct 2021 8:45 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 102 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 666 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 991 பேர் குணமடைந்தார்கள். இன்று மட்டும் 102 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 999 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 676 ஆக உயர்ந்தது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu