/* */

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை!

ஈரோட்டில் ஆயுத பூஜையையொட்டி, முக்கிய கடை வீதிகளில் பூஜை பொருட்கள் மற்றும் பழங்களின் விற்பனை களைகட்டியது

HIGHLIGHTS

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை!
X

நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஆர்.கே.வி. கடைவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதிகளில் வழக்கத்துடன் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் அதிகாலையிலிருந்தே, மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. வெள்ளைப் பூசணிக்காய் மக்கள் அதிக அளவு வாங்கி சென்றனர்.இதேபோல், மா, தென்னை தோரணம், வாழை கன்று போன்றவற்றையும் மக்கள் வாங்கிச் சென்றனர்.

இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, கோபி என மாவட்டம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

Updated On: 14 Oct 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்