/* */

ஈரோடு புத்தகத் திருவிழா: வரும் 5ம் தேதி காணொளி மூலம் முதல்வர் துவக்கி வைப்பு

ஈரோடு புத்தகத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார்.

HIGHLIGHTS

ஈரோடு புத்தகத் திருவிழா: வரும் 5ம் தேதி காணொளி மூலம் முதல்வர்  துவக்கி வைப்பு
X

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்த படம்.

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், ஆகஸ்ட் 5ம் தேதி ஈரோட்டில் புத்தகத் திருவிழா 2022 மற்றும் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைப்பதாக இருந்தது.

இந்நிலையில், சில காரணங்களால் அவர் வர இயலாததால், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் புத்தகத் திருவிழாவை துவக்கி வைக்கிறார். வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழா 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் உடன் நடைபெறுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை மாநில தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 July 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு