பவானிசாகர் - Page 3
ஈரோடு
ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
ஈரோடு
ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு திண்டல் மலை முருகன் கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம்
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெள்ளிக்கிழமை (இன்று) 5வது நாளாக வினாடிக்கு 57 கன அடியாக நீடித்து வருகிறது.
ஈரோடு
ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி சத்தியமங்கலம் ஆகிய கிளைகளில் இன்று (26ம் தேதி) மற்றும் நாளை (27ம்...
ஈரோடு
பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முதியவரை வெட்டிக் கொன்று தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே மாநில எல்லை சோதனைச் சாவடியில் எஸ்பி ஆய்வு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு
ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு
கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு: அந்தியூரில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம்...
கர்நாடகா மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அந்தியூர் தொகுதியில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம் பறிமுதல்...
ஈரோடு
அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை...
சேலம்
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (இன்று) 4வது நாளாக வினாடிக்கு 57 கன அடியாக நீடித்து வருகிறது.
ஈரோடு
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 கன அடியிலிருந்து 96 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூரில் அடர்ந்த வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.