பவானிசாகர் - Page 2
சேலம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 70 கன அடியிலிருந்து 82 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
Erode news- ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 1,516 மாணவ-மாணவிகளின் வேலைக்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 118 கன அடியிலிருந்து 168 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
சித்தோடு அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது
Erode news- ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பெருந்துறைக்கு ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு
அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
ஈரோட்டில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
ஈரோட்டில் கோடை வெயில் தாகத்தை உணர்ந்து பழமையான மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்ட தனியார் தொண்டு அமைப்பின் சேவை மக்கள் மத்தியில் வரவேற்பு...
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 92 கன அடியிலிருந்து 118 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
ஈரோடு
பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ரூ.80 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகளை பெருந்துறை ஜவுளி நிறுவன உரிமையாளர் வழங்கினார்.
ஈரோடு
ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
ஈரோட்டில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.