/* */

அந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாத்திரைகள் வழங்கிய தன்னார்வலர்கள்

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாத்திரைகள் வழங்கிய தன்னார்வலர்கள்
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் சுகாதார நிலையம் சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடு வீடாக மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று சின்னத்தம்பிபாளையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், வீடு வீடாக சென்று சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு மாத்திரை, சத்து மாத்திரை, இருதய நோய் சம்பந்தப்பட்ட மாத்திரை ஆகியவற்றை பெண் சுகாதார தன்னார்வலர்கள் வழங்கினர். தொடர்ந்து, சின்னத்தம்பிபாளையம் சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மாத்திரைகளை வழங்கினர்.

Updated On: 7 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!