/* */

பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி

கன மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் அருவி தோன்றியுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி
X

பர்கூர் மலைப்பகுதியில் திடீரென தோன்றியுள்ள அருவி.

அந்தியூைர அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 20 நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் அருவி தோன்றி உள்ளது. இந்த அருவி ரோடுகளில் விழுந்து சீறிப்பாய்ந்து செல்கிறது. குறிப்பாக அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் செட்டிநொடி என்கின்ற இடத்தில் திடீர் அருவி ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ரோட்டில் கொட்டுகிறது. இதை அந்த மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்து சென்றனர். ஒரு சிலர் அருவியின் முன் நின்றும் செல்பி எடுத்தனர்.

Updated On: 19 Oct 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்