/* */

கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்.

அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்.
X
கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பேசிய போது எடுத்த படம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளியின்‌ தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ்,மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார்.

பெற்றோர் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.பின்னர், உறுதிமொழிகளை ஏற்றனர். கூட்டத்தில், கீீழ்வாணி ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினர் புஷ்பாவதி, 5வது வார்டு உறுப்பினர் கஸ்தூரி மற்றும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 4:06 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்