/* */

சென்னம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

சென்னம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.
X

சென்னம்பட்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, தொட்டிகிணறு, கொமராயனூர், கிட்டம்பட்டி, சனி சந்தை,முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், விராலிக்காட்டூர். குருவரெட்டியூர், புரவிபாளையம், ஆலாமரத்து தோட்டம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜி.ஜி.நகர், முரளி, ஜரத்தல், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!