/* */

அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அண்ணாமடுவு பஸ் நிறுத்தத்தில் வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி என ஏமாற்றி விற்றவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட பொன்னுச்சாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சித்திரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர், இன்று காலை அண்ணாமடுவு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு, வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி சீட்டு என பொதுமக்களிடம் ஏமாற்றி விற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, தவிட்டுபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடமும், லாட்டரி சீட்டு என்று கூறி ஏமாற்றி விற்பனை செய்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பின் அப்பகுதிக்குச் சென்ற அந்தியூர் போலீசார் பொன்னுசாமியை கைது செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னுச்சாமியை சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Oct 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!