/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
X

நிலக்கடலை.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 159 மூட்டைகள் பச்சை நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டது.

இதில் குறைந்த பட்சமாக 25 ரூபாய் 05 பைசாவிற்கும், அதிகபட்சமாக 34 ரூபாய்க்கும், சராசரியாக 28 ரூபாய் 52 பைசாவிற்கும் ஏலம் போனது.

இதேபோல் 105 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய், குறைந்தபட்சம் 58 ரூபாய் 61 பைசாவிற்கும் அதிகபட்சம் 66 ரூபாய்க்கும் சராசரியாக 61 ரூபாய் 06 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய வர்த்தகத்தில், 125 குவின்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் நான்கு லட்சத்து 05 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 11 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது