/* */

பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு

அந்தியூர் பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பானுமதி வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு
X

வெற்றி பெற்ற பானுமதி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், சின்ன பருவாச்சியை சேர்ந்த பானுமதி என்பவர் போட்டியிட்டார்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 197 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வைதேகியை விட 52 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பானுமதியிடம் வழங்கினார். வெற்றி பெற்ற பானுமதி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Updated On: 12 Oct 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்