/* */

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
X

சிறப்பு அலங்காரத்தில்  உள்ள அந்தியூர் பத்ரகாளியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.ஐப்பசி மாத அமாவாசை தினமும், தீபாவளி பண்டிகையுமான இன்று, பத்ரகாளியம்மன் கோவிலில் அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள் விடுமுறை என்பதால் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்ரகாளியம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Updated On: 4 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?