/* */

புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம்
X

ஏலத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாழைத்தார்.

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், எண்ணமங்கலம், ஜரத்தல், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், ஆப்பக்கூடல், அத்தாணி ஆகிய பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 676 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் கதலி (கிலோ) ரூ.26-க்கும், நேந்திரம் ரூ.23-க்கும் ஏலம் போனது. செவ்வாழை (தார்) ரூ.350-க்கும், தேன்வாழை ரூ.350 க்கும், ரொபஸ்டா ரூ.260-க்கும், மொந்தன் ரூ.200-க்கும், பூவன் ரூ.250-க்கும், ரஸ்தாளி ரூ.420-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.

Updated On: 25 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  2. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  3. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  4. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  6. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  7. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  8. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  9. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  10. நாமக்கல்
    டூரிஸ்ட் பர்மிட் பஸ்களை பயணிகள் பஸ்களாக இயக்குவது நியாமற்ற...