/* */

அந்தியூரில் ரூ. 4.43 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூரில், 3,100 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். ரூ.4.43 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போயின.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு, ,3, 100 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 4 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 300 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 300 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 200 ரூபாய் க்கும், மொந்தன் தார் ஒன்று 200 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 370 ரூபாய்க்கு விற்பனையாகின.

Updated On: 13 Oct 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்