/* */

அந்தியூரில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

அந்தியூர் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு
X

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய எம்எல்ஏ வெங்கடாசலம். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அந்தியூர் தீயணைப்பு நிலைய இயக்குனர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அந்தியூர் பர்கூர் ரோடு அந்தியூர் வார சந்தை தவிட்டுப்பாளையம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழாவில் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    டிரினிடி மகளிர் கல்லூரி 2, 3ம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா
  2. வீடியோ
    🤩VijaySethupathi சொன்ன பக்கோடா Story😜!#vjs #vijaysethupathi...
  3. வீடியோ
    கதை நல்லாயிருந்த என்ன Character-அ இருந்தாலும் நடிப்பேன்-VJS !#vjs...
  4. தொழில்நுட்பம்
    Google CEO சுந்தர் பிச்சைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. காஞ்சிபுரம்
    மாநகராட்சி பணியாளருக்கான அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மனு..!
  6. சூலூர்
    பீகாரில் இருந்து குழந்தைகளை வாங்கி வந்து விற்பனை செய்த கும்பல் கைது
  7. வீடியோ
    🔴LIVE: மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு ! #masubramanian...
  8. சிங்காநல்லூர்
    ஸ்டாலின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது;...
  9. உலகம்
    உங்கள் கண்களால் உலகை காட்டுங்கள்..! கண்தானம் செய்வது எப்படி..?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டம்; பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்