/* */

பர்கூர் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட மக்கள் அனைவரும் ஆதார் சேவையை எளிதில் பெறும் வகையில் ஈரோடு அஞ்சல் ஆதார் கோட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாமை நடத்தி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அக்டோபர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாவட்டத்தில் 4 இடங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவித்தது. அதன்படி பர்கூர் அருகே உள்ள தாமரைகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆதார் சிறப்பு முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

Updated On: 12 Oct 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?