/* */

புன்செய்புளியம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து

புன்செய்புளியம்பட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப் பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

புன்செய்புளியம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து
X

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து.

புன்செய்புளியம்பட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப் பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று திங்கட்கிழமை (நேற்று) மதியம் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ராமசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்நிலையில், பேருந்து மாதம்பாளையம் அருகே, சாலை வளைவில் திரும்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இதில், 10க்கும் பயணிகள் மேற்பட்ட காயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, புன்செய்புளியம்பட்டி போலீசார் நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஸ்டியரிங் லாக் ஆனதால் கட்டுப்பாட்டை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Updated On: 3 Oct 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து