/* */

நம்பியூரில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களிடம் இருந்து ஒன்றரை டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நம்பியூரில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூர் பிலியம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நம்பியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது, ஒன்றரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் இருந்தது. போலீசார் ரேஷன் அரிசியையும், அதை கடத்த பயன்படுத்திய வேன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ரேசன் அரிசி கடத்திய கார்த்தி (வயது 42), சக்திவேல் (வயது 27), ராஜூ (வயது 45) மற்றும் வனிதா (வயது 33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 4 பேரும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Updated On: 20 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு