/* */

அந்தியூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.89 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.89 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில், 7,014 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் 23 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 14 ரூபாய் 53 பைசாவிற்கும்,55 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 75 ரூபாய் 79 பைசா முதல் 85 ரூபாய் 26 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும்,17 மூட்டைகள் எள் கிலோ 113 ரூபாய் 29 பைசாவிற்கும், 4 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் 80 பைசாவிற்கும் விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தில், மொத்தம் 74.85 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 2 லட்சத்து 89 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 21 Jun 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...