/* */

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு

அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில் மளிகை கடையில் மின்சாரம் தாக்கியதில் 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு
X

சிறுவன் சபரிஸ்ரீ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவர் கணவரை பிரிந்து மகன் சபரிஸ்ரீ (வயது 13) உடன் வசித்து வருகிறார். சபரிஸ்ரீ இந்த ஆண்டு 8-ஆம் வகுப்புக்கு செல்லும் நிலையில், பள்ளிக்கு செல்லாமல், அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்து கொண்டு இருந்தது உள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் கடையில் உள்ள யுபிஎஸ் ஒயரை எதிர்பாராதவிதமாக பிடித்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டுள்ளான். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சபரிஸ்ரீயை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சபரிஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா