/* */

அரூர் அருகே கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார்
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாளையம் கிராமத்தில், இன்று அரூர் சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்குள்ளை வீட்டின் பின்புறம், கஞ்சாவை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, வடிவேல் வயது 55, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  2. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  5. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  8. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!