/* */

பொள்ளாச்சி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பொள்ளாச்சி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது
X

பொள்ளாச்சி காவல் நிலையம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஆறுமாதம் முன்பு 14 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் காதலிப்பதாக கூறி பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பழகி வந்தனர். பின் அந்த வாலிபர் தன் நண்பர்களுக்கு சிறுமியின் பழக்கத்தை கூறியதை அடுத்து மகரஜோதி, நாகராஜ், முத்து முருகன், பிரவீன் மற்றும் இருவர் என ஆறு பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், 5 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரித்த போலீசார் 6 பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து 6 பேர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி