/* */

கோவை மாவட்ட கூடுதல் சூப்பிரண்ட் பணியிட மாற்றம்

கோவை மாவட்ட கூடுதல் சூப்பிரண்ட் இட மாற்றம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கோவை மாவட்ட கூடுதல் சூப்பிரண்ட் பணியிட மாற்றம்
X

கோவை மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கோவை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது.

மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட்டாக பணிபுரிந்து வந்த அனிதாவை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது..

Updated On: 3 April 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்