/* */

பொது நிகழ்ச்சிகளில் 50% அனுமதி கேட்டு நாடகக்கலைஞர்கள் மனு

திருமணம், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50% அனுமதி வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமென்று, நாடகக்கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பொது நிகழ்ச்சிகளில் 50% அனுமதி கேட்டு நாடகக்கலைஞர்கள் மனு
X

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஹயர் கூட்ஸ் ஒனர்ஸ் அசோசியேசன் சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து புகார் மனு அளித்தனர். தமிழகத்தில் நடைபெறும் சுபம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் 50% பேரை பங்கேற்க அனுமதி வேண்டுமென, மனுவில் அவர்கள் வலியுறுத்தினர்.
இதில் அசோசியேசன் சேர்ந்த ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள் , மேடை அலங்காரம், மணவரை அலங்காரம் மற்றும் நாடக கலைஞர்கள் சேர்ந்த உரிமையாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த ஒரு வருடமாகவே தொழில் நலிவடைந்து உள்ள நிலையில், கொரோனாவை காரணம் காட்டி, மீண்டும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், தங்களது தொழில் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50% பேருக்கு தமிழக அரசு சிறப்பு அனுமதியை தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதில், நாடக கலைஞர்கள் கரகம் எடுத்தும், இராஜா வேடமிட்டு வந்து கலந்து கொண்டனர்.

Updated On: 19 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...