/* */

லஞ்சம் வாங்கிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

கோவையில், லஞ்சம் வாங்கிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்
X

போக்குவரத்து காவலர் பாப்பாத்தி, லஞ்சம் வாங்குவது போன்ற காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது.

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் பாப்பாத்தி. இவர், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில், இவர் பொதுமக்களிடம் பணம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, உடனடியாக போக்குவரத்து பெண் காவலர் பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு மாற்றிய காவல் துறை அதிகாரிகள், துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டனர். ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட பாப்பாத்தியிடம், பணம் வாங்கியது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகின்றது.

Updated On: 26 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?