/* */

இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை - நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 1423 ரேசன்கடைகளில் இன்று இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது .

HIGHLIGHTS

இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை - நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
X

நிவாரணப் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்த மக்கள்

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 14 வகையான பொருட்கள் வழங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 1423 ரேசன்கடைகளில் இன்று இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகின்றது.

மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. காலை முதலே பொது மக்கள் நீண்ட வரிசையில் கையில் டோக்கனுடன் காத்திருந்த மக்கள் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை வாங்கிச் சென்றனர். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவில் வீதியில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

Updated On: 15 Jun 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!