/* */

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் கடத்தல் 8 பேர் கைது!

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து 9 கிலோ தங்கத்தை கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் கடத்தல் 8 பேர் கைது!
X

பிடிபட்ட தங்க கட்டிகள்

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அந்த விமானத்தில் சென்னையை சோ்ந்த 8 போ் ஒரு குழுவாக வந்தனா்.அவா்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.உடைகளில் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராமல் அனைவரையும் தனி அறைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா். அவா்களின் உள்ளாடைகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் மடிப்புகளில் தங்க பேஸ்ட் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தனா். 8 பேரிடமிருந்தும் 9 கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி.இதையடுத்து 8 பேரையும் சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 22 May 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?