/* */

ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி

நெல்லிக்குப்பத்தில் நகராட்சி ஊழியர்கள் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்

HIGHLIGHTS

ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி
X

நெல்லிக்குப்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள், நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் மருந்து தெளிப்பான் மூலம் தினமும் கிருமிநாசினி மருந்து அடித்து வருகின்றனர் இதனால் பொதுமக்கள் அச்சமின்றி ஆட்டோக்களில் பயணித்து வருகின்றனர் .

Updated On: 8 May 2021 9:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...