/* */

You Searched For "#நாகப்பட்டினம்"

கீழ்வேளூர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றம், பக்தர்கள் அனுமதி...

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது, இதனையொட்டி விடுதிகள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது, பொதுமக்கள் அனுமதியும...

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றம்,  பக்தர்கள் அனுமதி ரத்து
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்

வரும் 29ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்.

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா; 29 ஆம் தேதி கோலாகல தாெடக்கம்

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்களின்றி வருகின்ற 29 ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா; 29 ஆம் தேதி கோலாகல தாெடக்கம்
நாகப்பட்டினம்

நாகை அருகே அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்து, ஒருவர்

நாகை அருகே திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மருத்துவ உதவியாளர் படுகாயம் அடைந்தார்.

நாகை அருகே அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்து, ஒருவர் படுகாயம்
நாகப்பட்டினம்

நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் மாணவ, மாணவிகள் 1500 பேருக்கு...

நகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் என 1500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் மாணவ, மாணவிகள் 1500 பேருக்கு தடுப்பூசி
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் பேரிடர் ஒத்திகை: கலெக்டர் பார்வையிட்டார்

வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம், கனமழை உள்ளிட்ட பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி இன்று வேளாங்கண்ணி கடற்கரையில்...

வேளாங்கண்ணியில் பேரிடர் ஒத்திகை: கலெக்டர் பார்வையிட்டார்
நாகப்பட்டினம்

நாகையில் சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

நாகையில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகையில் சுமார்  2 மணி நேரம் பெய்த கன மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
நாகப்பட்டினம்

மூன்று மாவட்ட மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவ பிரதிநிதிகளிடம் உறுதி

மூன்று மாவட்ட மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

நாகப்பட்டினம் உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்.

நாகப்பட்டினம் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவருக்கு மத்திய அரசின் காயகல்ப் தேசிய விருது

நாகை ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறந்த மருத்துவமனையாக. உருவாக்கிய மருத்துவருக்கு. மத்திய அரசு காயகல்ப் தேசிய விருது வழங்கி பாராட்டியது.

நாகை அரசு மருத்துவருக்கு மத்திய அரசின் காயகல்ப் தேசிய விருது
நாகப்பட்டினம்

75 -ஆவது சுதந்திர தினவிழா:மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

விழாவில், கொரோனா களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

75 -ஆவது சுதந்திர தினவிழா:மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
கீழ்வேளூர்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மூன்று மாவட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை

ஆக. 20-ஆம் தேதிக்குள் சுருக்குவலை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மூன்று மாவட்ட மீனவர்கள்   அவசர ஆலோசனை