You Searched For "#தற்கொலை"
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
ராஜபாளையம் அருகே சோகம். குடும்பத்தகராறில், மகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை.
திருவொற்றியூர்
கொருக்குப்பேட்டையில் திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு...
திருமணம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் கூறியதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை.
தேனி
தேனியில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை
தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பூந்தமல்லி
தன்னைத்தானே தீயிட்டு பாலத்திலிருந்து குதித்த வாலிபர்; அதிர்ச்சி...
காவல்சேரியில் பாலத்தின் மீதிருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்
சாவுக்கு காரணம் இவர்கள்தான்.. மொபைலில் ஆடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
சாவுக்குகாரணம் இவர்கள்தான் என மொபைலில் ஆடியோ வெளியிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர்
திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும்...
திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் மாநகர்
பெண் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் அருங்கேரிபாளையம் அருகே கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேணுகா,35, இவர், உடல் நலம்...
நாகர்கோவில்
குடும்பமே திட்டி தாக்கியதில் விரக்தி- கணவர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி, மகன் மற்றும் மகள் திட்டி தாக்கியதால் விரக்தியடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கன்னியாகுமரி...
சங்ககிரி
கள்ளக்காதலால் சீரழிந்த குடும்பம் !
சங்ககிரி அருகே வறுமை காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்...