/* */

You Searched For "#அரியலூர்செய்திகள்"

அரியலூர்

குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள்

அரியலூர் மாவட்டத்தில், குழந்தைகள் நலக்குழுவிற்கு, தலைவர், உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரியலூர்

அரியலூரில் மாவட்டத்தில் இரண்டு பள்ளி மாணவியர்களுக்கு கொரோனா

பள்ளிகள் திறந்து இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் அரியலூர் பள்ளிகளில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் மாவட்டத்தில் இரண்டு பள்ளி மாணவியர்களுக்கு கொரோனா
அரியலூர்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: தகுதியுள்ளவர்கள்...

பெரியார்கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூகசீர்திருத்தக் கருத்துகள், சிறுகுறிப்பு, ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜெயங்கொண்டம்

ஆண்டிமடம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்

ஆண்டிமடம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்:  கலெக்டர் ஆய்வு
ஜெயங்கொண்டம்

மழையால் இரண்டு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் மழையில் நனைந்த வீட்டின் சுவர் இடிந்து மற்றொரு வீட்டின்மீது விழுந்தது.

மழையால் இரண்டு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதம்
ஜெயங்கொண்டம்

ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்

ஆற்றில் பொதுமக்கள் வழிப்பாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்கள் விற்பனை ஆகுமா என்ற சோகத்தில் தச்சர்கள் உள்ளனர்.

ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்
அரியலூர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது

ஜெயங்கொண்டம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பா குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைப்பு.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது
அரியலூர்

வாய்க்கால், மதகுகளை சரிசெய்து ஏரியை தூர்வார திருமானூர் விவசாயிகள்...

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதி விவசாயிகள் வாய்க்காலை தூர்வாரவும், மதகுகளை சீரமைக்கவும் அய்யனார் ஏரியை தூர்வாரவும் கோரிக்கை

வாய்க்கால், மதகுகளை சரிசெய்து ஏரியை தூர்வார திருமானூர் விவசாயிகள் கோரிக்கை
அரியலூர்

விண்வெளி பயிற்சி முதல் கட்டத்தேர்வில் திருமானூர் அரசுப்பள்ளி மாணவிகள்...

ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு முதல் கட்டத்தேர்வில் திருமானூர் அரசுப்பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு.

விண்வெளி பயிற்சி முதல் கட்டத்தேர்வில் திருமானூர் அரசுப்பள்ளி மாணவிகள் தேர்வு
அரியலூர்

கால்நடைப் பராமரிப்புத்துறை வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர்...

அரியலூர் வட்டாரத்தில் கால்நடைப்பராமரிப்புத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு.

கால்நடைப் பராமரிப்புத்துறை வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி    ஆய்வு
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 14பேர் பெருந்தொற்று பாதிப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 14பேர் பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 14பேர் பெருந்தொற்று பாதிப்பு