You Searched For "#அரியலூர்செய்திகள்"
ஜெயங்கொண்டம்
ஆண்டிமடம் மகளிர் கல்லூரியில் 75வது சுதந்திரதின மரக்கன்று நடும்விழா
வரதராஜன்பேட்டை மதர் ஞானம்மா மகளிர் கல்லூரியில், 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: கதண்டு கடித்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
உத்திரக்குடி கிராமத்தில் வேலியில் இருந்த கதண்டு கடித்து 3 பெண்கள் உட்பட 6 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்
மருத்துவர் இல்லாததால் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழப்பு
வெத்தியார்வெட்டு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழப்பு. பொதுமக்கள் சாலைமறியல்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா.
கொரோனாவில் இருந்து 16,242 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாக்கு ஒருவர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டத்தில் இன்றுவரை 16,606 பேர் பாதிக்கப்பட்டு, 254 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு பெருந்தொற்று
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 14 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர்: அண்ணா சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை
அரியலூரில், பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரியலூர்
நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை
அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு; 15 பேர்...
அரியலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
அரியலூர்
அரியலூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 850 வழக்குகளுக்கு தீர்வு
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 850 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
அரியலூர்
அரியலூரில் இசைவு தீர்ப்பாயத்தின் என்ற பெயரில் மோசடி செய்தவர் கைது
அரியலூரில் இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் நீதிமன்றங்களுக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று பொதுமக்களை ஏமாற்றியவர் கைது