You Searched For "#Vilupuram News"
செஞ்சி
வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சாமி சிலைகள்:...
வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சாமி சிலைகளை வைத்ததால் பரபரப்பு நிலவியது
விழுப்புரம்
புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும்: விழுப்புரம் ஆட்சியர்...
மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும் என 56-வது தேசிய நூலக வார விழாவில் ஆட்சியர் பழனி...
செஞ்சி
செஞ்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் கொட்டும் மழையில் விநாயகர் சிலை அகற்றம், பதட்டம்
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்மீகம்
Vilupuram News பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் ...
Vilupuram News தமிழ்நாட்டின் ஆன்மீக, கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்திற்கு காலத்தால் அழியாத சான்றாகும். அதன் வரலாறு, பல நூற்றாண்டுகளுக்கு...
விழுப்புரம்
சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
சிறப்பு கடன் வழங்கும் முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
மயிலம்
மயிலம் மகாகாளியம்மனுக்கு மஞ்சள் இடித்து திருவிழா
திருவிழாவில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழுப்புரம்
விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் அவதி
மரக்காணம் பகுதியில் விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்
விழுப்புரம்
தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்றுள்ளனர்: விசாரணையில் திடுக்...
மரக்காணம் சாராய உயிரிழப்பு சம்பவத்தில், தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்றது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது
விழுப்புரம்
வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு: கலெக்டர்...
மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது
விழுப்புரம்
சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்: விழுப்புரம் புதிய
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என புதிய டி.ஐ.ஜி கூறியுள்ளார்
கல்வி
பள்ளி மாணவனை தேர்வு எழுதவைக்க படாத பாடு பட்ட காவலர்கள்
மாணவர் தேர்வு எழுதுவதற்காக காவலர்கள் இருவர் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டதை அறிந்த மக்கள் பாராட்டி வருகின்றனர்