/* */

You Searched For "#Vellore News"

தமிழ்நாடு

வேலூர் ஆவின் விவகாரம்: உயர்நிலை விசாரணை நடத்த பாமக வலியுறுத்தல்

வேலூர் ஆவின் பால் பண்ணை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்

வேலூர் ஆவின் விவகாரம்: உயர்நிலை விசாரணை நடத்த பாமக வலியுறுத்தல்
வேலூர்

வனத்துறை அனுமதிக்கு பிறகும் சாலை வசதி இல்லாத மலை கிராமம்

மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலம்

வனத்துறை அனுமதிக்கு பிறகும் சாலை வசதி இல்லாத மலை கிராமம்
வேலூர்

தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
வேலூர்

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் துவக்கம்

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி...

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் துவக்கம்
குடியாத்தம்

குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

யானைகள் குறித்து கணக்கெடுக்குமாறு வனத்துறை உத்தரவிட்டுள்ளதையடுத்து குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
அணைக்கட்டு

சாராயம் விற்பவர்கள் விவரத்தை அளிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு...

கிராமப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் விவரத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன்...

சாராயம் விற்பவர்கள் விவரத்தை அளிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
குடியாத்தம்

சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்பி ஆய்வு

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆய்வுசெய்தார்

சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்பி ஆய்வு
அணைக்கட்டு

அணைக்கட்டு அருகே 500-வது ஆண்டு கூத்தாண்டவர் கோவில் திருவிழா

அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் கூத்தாண்டவர் திருவிழா நடைபெற்றது

அணைக்கட்டு அருகே 500-வது ஆண்டு கூத்தாண்டவர் கோவில் திருவிழா