You Searched For "Today's"
உலகம்
2021 ம் ஆண்டு-வரும் மே 26 ம் தேதி நிகழும் சந்திரகிரகணம் மிக
வானில் தோன்றும் அதிசய நிகழ்வை பெரும்பாலான இந்திய மக்கள் பார்க்க முடியாதது என்பது வருத்தமான செய்தி.
பெரியகுளம்
பெரியகுளம் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்
நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
போடிநாயக்கனூர்
தேனி -இணையவழி கலைஇலக்கிய போட்டிகள்; பள்ளிமாணவர்கள் மாநில அளவில்...
போடியில் குரலிசை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்டமாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் இணைய வழியில் நடைபெற்றது.
உலகம்
அமெரிக்காவில் சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிகிட்டு
கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாசங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
நாகர்கோவில்
கன்னியாகுமரி - கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை -தலைமை செயலர் ஆய்வு.
நிர்வாகம் மேற்கொண்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவம், காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
நாகர்கோவில்
கொரோனா கொடுமையை விட பெரியகொடுமைபசி-குமரியில்களத்தில் இறங்கிய
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கினார்.
பத்மனாபபுரம்
குமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையின் மாஸ் பிரச்சாரம் தொடங்கியது.
விழிப்புணர்வு பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது மக்கள் பெரிது உணர்வார்கள் தேவையில்லாமல் வெளியே வரமாட்டார்கள்
இராஜபாளையம்
ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த விவசாயியை கரடி கடித்தது.
கரடி நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.
இந்தியா
சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தர்லால் பகுகுணா கொரோனாவால் உயிரிழந்தார்.
தனது வாழ்கையை இயற்கைக்காக அர்ப்பணித்தவர் இவர்.
இந்தியா
கோவிட் -19 தொடர்பான பிரச்சனைகளுக்கு ஹெல்ப்லைன் -மத்திய ஆயுஷ்
கோவிட் -19 தொடர்பான பிரச்சனைகளுக்கு பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி ஹெல்ப்லைன் எண் 14443, இந்தியா முழுவதும்...
சினிமா
நடிகர் மோகன்லால் - 61வது பிறந்தநாள்.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் நடிகர் மோகன்லால்.
தென்காசி
உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது-தென்காசி
பன்னாட்டு சந்தையில் மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி உரம் விவசாயிகளுக்கு விலை உயர்வு இல்லை.