/* */

You Searched For "Tenkasi District News"

கடையநல்லூர்

குடிநீர் பிரச்சனையால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு

புளியரை ஊராட்சியில் குடிநீர் பிரச்சனையால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சனையால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு
தென்காசி

ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

கடையம் அருகே ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளைக் கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
தென்காசி

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கடையநல்லூர்

ஊராட்சி மன்ற தலைவியைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

மன்ற உறுப்பினர்கள் மதன்குமாரவேல், தர்மசெல்வி, மஞ்சு, மாரியப்பன், இசக்கியம்மாள் ஆகியோர் உங்கள் நிர்வாக சீர்கேட்டை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்களை...

ஊராட்சி மன்ற தலைவியைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு முகாம்

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது .

தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு முகாம்
தென்காசி

கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் கோடிக் கணக்கில் தேர்தல் நன்கொடை..!...

அதானி உயர்வுக்காக எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. அரசு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.

கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் கோடிக் கணக்கில்  தேர்தல் நன்கொடை..! பா.ஜ.க அரசு மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு..!
தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை முயற்சி
தென்காசி

தென்காசி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

பொதுமக்கள் தண்ணீரின் தேவையையும், அவசியத்தையும் உணர்ந்து, குடிநீரை சிக்கனமாகவும், வீணாக்காமலும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

தென்காசி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு