/* */

You Searched For "#sanitizer"

உதகமண்டலம்

சானிடைசர் அருகில் வைத்து பட்டாசு வெடிக்காதிங்க: போலீசார் அட்வைஸ்

பட்டாசுகளை வெடிக்கும் போது கிருமிநாசினி போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைக்க வேண்டாம் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சானிடைசர் அருகில் வைத்து பட்டாசு வெடிக்காதிங்க: போலீசார் அட்வைஸ்
பவானிசாகர்

10ஆயிரம் பேருக்கு முககவசம்,சானிடைசர் வழங்கிய மெக்கானிக்

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சத்தியமங்கலத்தில் தனது சொந்த செலவில் பத்தாயிரம் பேருக்கு இலவசமாக முக கவசம் வழங்கிய தன்னார்வலருக்கு...

10ஆயிரம் பேருக்கு முககவசம்,சானிடைசர் வழங்கிய    மெக்கானிக்
குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை வழங்கிய தொண்டு...

கடலூர் C.S.D தொண்டு நிறுவனம், குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை ஆகியவற்றை வழங்கியது.

குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை வழங்கிய தொண்டு நிறுவனம்
அரியலூர்

அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!

அரியலூரில் மதுவிற்கு பதிலாக சானிடைசரை குடித்த ஆட்டோஓட்டுநர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!
சேப்பாக்கம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர்...

காய்கறி விற்பனை செய்பவர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறினார்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர் அதிரடி
பூந்தமல்லி

பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி

பூவிருந்தவல்லியில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி பெறவந்த பொதுமக்களுக்கு திமுக சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி
ஈரோடு மாநகரம்

அதிகரிக்கும் கொரோனா : ஈரோட்டில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் அலுவலகங்கள், தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா : ஈரோட்டில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
பாளையங்கோட்டை

போக்குவரத்து காவலர்களுக்கு மாஸ்க்,கையுறை வழங்கல்

திருநெல்வேலியில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக போக்குவரத்து காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாஸ்க், கையுறை, சானிடைசர் போன்றவைகளை...

போக்குவரத்து காவலர்களுக்கு மாஸ்க்,கையுறை வழங்கல்