/* */

போக்குவரத்து காவலர்களுக்கு மாஸ்க்,கையுறை வழங்கல்

போக்குவரத்து காவலர்களுக்கு மாஸ்க்,கையுறை வழங்கல்
X

திருநெல்வேலியில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக போக்குவரத்து காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாஸ்க், கையுறை, சானிடைசர் போன்றவைகளை வழங்கினார்.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மழை வெயில் என்று பாராமல் பொது இடங்களில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து ஆண், பெண் காவலர்கள் அனைவருக்கும் திருநெல்வேலி மாநகர சட்டம் -ஒழுங்கு துணை ஆணையர் மகேஷ்குமார் மறுசுழற்சி செய்யும் கையுறை, மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் நீர்மோர் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி செய்திருந்தார்.

Updated On: 17 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி