/* */

You Searched For "Ranipet News"

ஆற்காடு

ஆற்காடு ஒன்றியம் 2வது வார்டில் சுயேச்சை உட்பட நால்வர் போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்

ஆற்காடு ஒன்றியம் 2வது வார்டில் சுயேச்சை உட்பட நால்வர் போட்டி
ஆற்காடு

ஆற்காடு ஒன்றியம் 1வது வார்டில் ஐந்து முனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஐந்து முனை போட்டி நிலவுகிறது

ஆற்காடு ஒன்றியம் 1வது வார்டில் ஐந்து முனை போட்டி
ராணிப்பேட்டை

மேல்நிலை,உயர்நிலைப்பள்ளிகள் நாளை திறக்கத் தயார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை நாளை திறக்க தயார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

மேல்நிலை,உயர்நிலைப்பள்ளிகள் நாளை திறக்கத் தயார்
சோளிங்கர்

நெமிலி பஜாரில் கடைகள் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை

நெமிலி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பஜாரில் உள்ள சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பினை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

நெமிலி பஜாரில் கடைகள் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை
ராணிப்பேட்டை

சட்டவிரோத குற்றங்கள் குறித்து எஸ்பியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

இராணிப.பேட்டை மாவட்டத்தில் நடக்கும் குற்றசம்பவங்கள் குறித்து பொதுமக்கள் நேரடி தகவல் தெரிவிக்கும் எண்ணை எஸ்பி அறிமுகம் செய்தார்

சட்டவிரோத குற்றங்கள் குறித்து எஸ்பியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்
அரக்கோணம்

அரக்கோணம் அருகே மின் கம்பத்தில் உரசிய பசு மாடு மின்சாரம் தாக்கி பலி

அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தில் வயலில் உள்ள மின் கம்பத்தில் பசுமாடு உரசியபோது மின்சாரம் தாக்கி பலியானது

அரக்கோணம் அருகே மின் கம்பத்தில் உரசிய பசு  மாடு மின்சாரம் தாக்கி பலி