/* */

திருச்சி அருகே ஏரி குழுமியில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி

திருச்சி அருகே ஏரி குழுமியில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே ஏரி குழுமியில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி
X

திருச்சி அருகே ஏரி குழுமியில் ஏற்பட்ட விரிசலை கிராம மக்கள் சீரமைக்க முயற்சித்தனர்.

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள சித்தாநத்தம் கிராமத்தில் உள்ள ஏரியில் தொடர் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த ஏரியில் உள்ள குழுமி ஒன்று சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ள நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தண்ணீர் வெளியேறும் குழுமியை அடைத்து வருகின்றனர். சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த ஏரியில் மழைநீர் நிரம்பி வழிவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Updated On: 9 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்