/* */

You Searched For "#nurse"

ராணிப்பேட்டை

விபத்தில் கண்ணை இழந்த செவிலியர்; மருத்துவச் செலவை ராணிப்பேட்டை...

லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் கண்ணையிழந்த நர்ஸின் மருத்துவச் செலவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

விபத்தில்  கண்ணை இழந்த  செவிலியர்;  மருத்துவச் செலவை  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கொரோனாவுக்கு செவிலியர் பலி

வாணியம்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

வாணியம்பாடி அருகே கொரோனாவுக்கு  செவிலியர் பலி
மயிலாடுதுறை

சீர்காழி அருகே கரி ஏற்றி வந்த டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழப்பு

சீர்காழி அருகே கரி ஏற்றி வந்த டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழப்பு 15 வயது சிறுவன் டிராக்டரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீர்காழி அருகே கரி ஏற்றி வந்த டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
நாகர்கோவில்

மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்து நர்ஸ் பலி

ஆசாரிபள்ளம் அருகே மோட்டார்பைக்கிலிருந்து தவறி விழுந்து நர்ஸ் பரிதாபமாக பலியானார்.கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே அனந்தநகர் இந்திரா தெருவைச்...

மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்து நர்ஸ் பலி
மயிலாடுதுறை

கொரோனா தடுப்பு பணி - டாக்டர்களுக்கு பாராட்டு விழா

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மயிலாடுதுறை அரசு...

கொரோனா தடுப்பு பணி - டாக்டர்களுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு

திருநெல்வேலியில் செவிலியர்கள் உண்ணாவிரதம்

திருநெல்வேலியில் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு...

திருநெல்வேலியில் செவிலியர்கள் உண்ணாவிரதம்