/* */

கொரோனா தடுப்பு பணி - டாக்டர்களுக்கு பாராட்டு விழா

கொரோனா தடுப்பு பணி - டாக்டர்களுக்கு பாராட்டு விழா
X

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் மூலிகைத் தோட்டம் திறப்பு விழா மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மூலிகை தோட்டத்தை திறந்து வைத்து, மூலிகைச் செடிகளை நட்டு வைத்தனர்.

தொடர்ந்து, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் அருளாசி கூறினார். இதில், தலைமை டாக்டர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 March 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க