You Searched For "#nagapattinamnews"
நாகப்பட்டினம்
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி நாகை எம்பியிடம் ...
13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 12 மீனவர்களை கண்டுபிடிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என எம்பி செல்வராசு உறுதி
நாகப்பட்டினம்
நாகை அருகே பெற்றோரை இழந்து வாடும் இரு சிறுமிகளுக்கு நிதியளித்த...
பெற்றோரை இழந்து மாற்றுத்திறனாளியிடம் இருக்கும் 2 சிறுமிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் முன்னிலையில் நிதியுதவி
நாகப்பட்டினம்
இறந்துவிட்டதாக பெயர் நீக்கம்: மனு தாக்கல் செய்ய வந்தவருக்கு அதிர்ச்சி
இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம். நாகையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பெண் வேட்பாளர் அதிர்ச்சி.
நாகப்பட்டினம்
நாகையில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் திமுக...
தமிழகத்தில் எதிர்கட்சிகள் இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்
நாகப்பட்டினம்
இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்கக்கோரி நாகை ஆட்சியரிடம் ...
காணாமல் போன மீனவர்களின் குழந்தைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருவதாகவும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்
வேதாரண்யம்
தைமாத அமாவாசை:வேதாரண்யத்தில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி...
தைமாத அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை ஆதி சேது கடலில் பொது மக்கள் முன்னோர்களுக்கு நிதி கொடுத்து வழிபட்டனர்,
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்
மருதூர் இராசபுரம் சாலையில் ரயில்வே இருப்பு பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
நாகப்பட்டினம்
நாகை திமுக அலுவலகத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலில் திமுக தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெறும் என நாகை திமுக அலுவலகத்தில் அமைச்சர் பேட்டியளித்தார்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் தீண்டாமை தினம்- தொழுநோய் ஒழிப்பு வார உறுதி ஏற்பு
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை போற்றும் வகையில் தீண்டாமை ஒழிப்பு-மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
நாகப்பட்டினம்
விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி நாகையில் அதிமுக கண்டன...
டிசம்பர்- ஜனவரி மாதம் பெய்தமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாகப்பட்டினம்
நாகூர் தர்கா கந்தூரி விழா: பாரம்பரிய முறைப்படி சந்தனம் தயாரிக்கும் பணி...
நாகூர் ஆண்டவர் சன்னதியில் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகள் அரைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாகப்பட்டினம்
கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: நாகூர் தர்கா 3 நாட்கள் மூடல்; பக்தர்கள்...
பக்தர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் நாகூர் தர்காவின் வெறிச்சோடி காணப்படுகிறது.