/* */

You Searched For "#JallikattuBullNews"

திருப்பரங்குன்றம்

மதுரை அருகே துள்ளி குதிக்கும் முரட்டுக் காளைகளை பாசக்கயிற்றால் கட்டும்...

காளைகள் பதிவை ஆன்லைன் பதிலை தவிர்த்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க காளை வளர்க்கும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரை அருகே துள்ளி குதிக்கும் முரட்டுக் காளைகளை பாசக்கயிற்றால் கட்டும் பெண்கள்
தஞ்சாவூர்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார் படுத்தும் பணி மும்முரம்

காளைகளுக்கு நீச்சல் மண்ணைக் கிளறுதல் போன்ற பயிற்சியளித்து உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயார் செய்கின்றனர்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார் படுத்தும் பணி மும்முரம்
சோழவந்தான்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்

காளைகளுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் , ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்து வந்து மருத்துவரிடம் காண்பித்தனர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு :  காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்
திருப்பரங்குன்றம்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

நிகழாண்டில் நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில் சோதனைகள் நடைபெற்றன

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்
சோழவந்தான்

சோழவந்தான் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய...

ஜல்லிக்கட்டில் பங்கேற்க குருவித்துறை சுற்றுவட்டார கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் வளர்க்கப்படுகிறது

சோழவந்தான் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராமத்தினர்
மானாமதுரை

மானாமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார்படுத்தும்...

சிவகங்கை மாவட்டத்தில், சிராவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட போட்டி நடத்தப்படுகிறது.

மானாமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக  காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரம்
புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார் படுத்தும் பணியில் ஜல்லிக்கட்டு...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஜல்லிக்கட்டுகாளை வளர்ப்பவருக்கு மாதம் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார் படுத்தும் பணியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்
சோழவந்தான்

ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளை தங்க காசு பரிசு வெல்ல விரும்பும்...

புதுமணத் தம்பதியருக்கு அவர்களின் திருமண சீர் வரிசையாக இருவீட்டார் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளை தங்க காசு பரிசு வெல்ல விரும்பும் தம்பதி