You Searched For "#Infection"
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1017 பேர். இதில் முதல் தடுப்பூசியை 759 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 53 பேர் உள்ளிட்ட இதுவரை 49,467 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்காநல்லூர்
கோவையில் தொற்று அதிகரிப்பு: புதிதாக 235 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட இன்று கூடுதலாக 11 பேருக்கு என, மொத்தம் 235 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்: இன்று 15 வட்டாரங்களில் 74 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில்15 வட்டாரங்களில், இன்று 74 மையங்களில் 19,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 பேர். மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,411 ஆகும்.
பெருந்துறை
ஈரோடு மாவட்டத்தில் இன்று 130 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 96 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 96 மையங்களில் 20,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7398 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்காநல்லூர்
கோவையில் புதிதாக 232 பேருக்கு கொரோனா தொற்று
நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 124 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் இன்று (8ம் தேதி) 20,855 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 65 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.