/* */

You Searched For "#erode news today"

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்ற ஆண் யானை...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் கீழே படுத்து, எழ முடியாமல் தவித்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால்  சிகிச்சை பெற்ற ஆண் யானை உயிரிழப்பு
ஈரோடு

பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து திங்கட்கிழமை (மே.20) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 762 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
ஈரோடு

நம்பியூர் பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் உடைந்த குளம்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் சந்தனநகர் பகுதியில் இருந்த குளம் நிரம்பி உடைந்தது.

நம்பியூர் பகுதியில் வெளுத்து வாங்கிய  மழையால் உடைந்த குளம்..!
ஈரோடு

சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வாய்ப்பாடி ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய மழை நீரில் கார் மற்றும் லாரி மூழ்கிய நிலையில், லாரி ஜேசிபி மூலம்...

சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய கார்..!
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் யானையின் உடலில் இருந்து தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர் கைது..!
ஈரோடு

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

Erode news- ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் அரோகரா...

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
ஈரோடு

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி

‌ஈரோட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!
ஈரோடு

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதி சாலையில் 2வது நாளாக நடமாடிய சிறுத்தை..!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி சாலையில் 2வது நாளாக சிறுத்தை நடமாடியது, வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதி சாலையில் 2வது நாளாக நடமாடிய சிறுத்தை..!
ஈரோடு

ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருசக்கர வாகனத்தில் விற்க சென்ற...

ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்